×

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும்- அமைச்சர் செல்லூர் ராஜு

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும் எனக்கூறி கூட்டத்திலிருந்த மக்களை கைத்தட்ட வைத்த அமைச்சர் செல்லூர் ராஜின் செயல் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும் எனக்கூறி கூட்டத்திலிருந்த மக்களை கைத்தட்ட வைத்த அமைச்சர் செல்லூர் ராஜியின் செயல் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல் நத்தம் பகுதியில் நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, “கை தட்டினால்
 

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும் எனக்கூறி கூட்டத்திலிருந்த மக்களை கைத்தட்ட வைத்த அமைச்சர் செல்லூர் ராஜின் செயல் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும் எனக்கூறி கூட்டத்திலிருந்த மக்களை கைத்தட்ட வைத்த அமைச்சர் செல்லூர் ராஜியின் செயல் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல் நத்தம் பகுதியில் நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, “கை தட்டினால் நாள் முழுவதும் இருக்கலாம். ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும்… கைதட்டி பாருங்கள்…” என்று கூறி அங்குள்ளவர்களிடம் கைத்தட்டு வாங்கினார்.  தொடர்ந்து பேசிய அவர், நான் உண்மையைத்தான் சொல்கிறேன். பொய்யே சொல்ல மாட்டேன். 
அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். இவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.