×

எட்டு நாட்களுக்குப் பின் உயர்ந்தது தங்க விலை !

தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் கடந்த ஏழு நாட்களாகக் குறைந்து கொண்டே வந்தது. இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் கடந்த ஏழு நாட்களாகக் குறைந்து கொண்டே வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க
 

தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் கடந்த ஏழு நாட்களாகக் குறைந்து கொண்டே வந்தது.

இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் கடந்த ஏழு நாட்களாகக் குறைந்து கொண்டே வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,622க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,976க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.48க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48,000க்கு விற்கப்படுகிறது.