×

உலகநாயகன் என்று கமல்ஹாசன் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவு வேணும்- விளாசும் ஹெச். ராஜா

தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிப்பார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, “இலங்கையை பொருத்தவரை இலங்கையிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பாஜக செயல்படுகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் உட்பட பலரிடம் பாஜக பேசியது. தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டுமென
 

தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிப்பார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, “இலங்கையை பொருத்தவரை இலங்கையிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பாஜக செயல்படுகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் உட்பட பலரிடம் பாஜக பேசியது. 

தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிப்பார்.

உலகநாயகன் என்று கமல்ஹாசன் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவு அவருக்கு வேண்டும். கமலஹாசனுக்கு அரசியல் சட்டமும் தெரியவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை. ஒரு குழந்தைக்கு இருக்கும் அறிவு மட்டுமே கமல்ஹாசனுக்கு உள்ளது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து ஒரு மாதம் தொடர்ந்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். ஸ்டாலினுக்கும் தெரியவில்லை என்றால் அவருக்கும் சொல்லிக் கொடுப்போம்” எனக் கூறினார்.