×

எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்? தவெக வேட்பாளருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு..!

 

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "கடந்த முறை வெற்றி பெற்றபோது வாக்காளர்களுக்கு நன்றிகூட தெரிவிக்க வரவில்லை; இப்போது மட்டும் மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்?" என்று ஆதங்கத்துடன் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் பிரச்சார களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

#JustNow || த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்ய கிராமத்துக்குள் வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதம்#Maduranthagam | #Marakatham | #ByElection | #Campaign | #TVK pic.twitter.com/KsHOnPiF4h

— UDHAYAM RAJA-Say No To Drugs & DMK (@aiadmk_raja) September 17, 2026