"விளையாட்டு நகரம் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?" எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் போல் சர்வதேச விளையாட்டு நகரத் திட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திட்டம் ரத்து செய்யப்படவில்லை; மாற்றி அமைக்கிறோம்” என விளக்கம் அளித்தார். இதனால் விளையாட்டு நகரத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பேரவையில் இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
#WATCH | திமுக ஆட்சியில் செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் கொண்டு வரப்பட்ட ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கும் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்தது ஏன்? செம்மஞ்சேரி சர்வதேச குளோபல் சிட்டி திட்டத்தை தவெக அரசு கைவிட்டது ஏன்? என்பதை குறித்து தெளிவுபடுத்த… pic.twitter.com/NxjCooDupM
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 31, 2026
#WATCH | திமுக ஆட்சியில் செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் கொண்டு வரப்பட்ட ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கும் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்தது ஏன்? செம்மஞ்சேரி சர்வதேச குளோபல் சிட்டி திட்டத்தை தவெக அரசு கைவிட்டது ஏன்? என்பதை குறித்து தெளிவுபடுத்த… pic.twitter.com/NxjCooDupM
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 31, 2026