பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு- விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முக்கிய தகவல்
Nov 6, 2025, 19:27 IST
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு மற்றும் 14 ஆம் தேதி முடிவுகளை எதிர்நோக்குகிறோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நவ.11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்