×

முனைவர் பட்டம் பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

 

அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.