திருப்பத்தூரில் தீக்குளித்து இறந்த இளைஞர் குடும்பத்துக்கு உதவிய எஸ்.பி!
திருப்பத்தூரில் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்திருப்பது ஆறுதலை அளிக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது பிற்பகலில் ஊரடங்கை மீறி முகிலன் (27) என்பவர்
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒன்பது நாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை முழுவதும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.