தேர்வு கிடையாது..! 10வது படித்திருந்தால் சத்துணவு மையத்தில் வேலை!
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 64 |
| பணியிடம் | ஈரோடு, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 23.12.2025 |
| கடைசி தேதி | 09.01.2025 |
பதவி: சமையல் உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-
காலியிடங்கள்: 64
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்