×

“ரூ.40 கோடி இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும்..”- தங்கர் பச்சான்

 

நாற்பது கோடிகள் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் எனும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள் இயக்குநரும் நடிகருமான தங்கர்பச்சான் கூறியுள்ளார்.