×

மின்சார கட்டணம் செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதனை செய்யுங்கள்!

 

மின்சார கட்டணம் செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில குறிப்புகளை தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பலர் மின்கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவ்வாறு மின்கட்டணம் செலுத்துபவர்களை சில மோசடி பேர்வழிகள் ஏமாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மின்சார வாரியம் மின்நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில்,  குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும். செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.