சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம்! – ஐ.ஜி சங்கர் பேட்டி
சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம்! – ஐ.ஜி சங்கர் பேட்டி
சாத்தான்குளம் காவலர் முத்துராஜை இரண்டு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று சிபிசிஐடி ஜ.ஜி சங்கர் உறுதியளித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். அதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.