×

தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது எடப்பாடி பழனிசாமி அல்ல ஸ்டாலின் தான் -பொன்முடி

விழுப்புரம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் காந்தி சிலை முன்பாக மறியலில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது பேசிய பொன்முடி, “இந்த ஆட்சியை நடத்துவது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் ஏன் என்றால் எதை எல்லாம் அவர் சொல்கிறாரோ அதன் பின்னர்தான் இந்த அரசு அறிவிக்கிறது. உதாரணத்திற்கு இன்று ஏழை மருத்துவ மாணவர்களுக்கு
 

விழுப்புரம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் காந்தி சிலை முன்பாக மறியலில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது பேசிய பொன்முடி, “இந்த ஆட்சியை நடத்துவது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் ஏன் என்றால் எதை எல்லாம் அவர் சொல்கிறாரோ அதன் பின்னர்தான் இந்த அரசு அறிவிக்கிறது. உதாரணத்திற்கு இன்று ஏழை மருத்துவ மாணவர்களுக்கு கல்வி செலவை திமுக ஏற்கும் என்று அறிவித்த பிறகு தற்போது தமிழக அரசு அதை ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது சான்றாகும்”