×

“ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்.ஜி.ஆர்”- பிரதமர் மோடி புகழாரம்

 

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்.ஜி.ஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


எம்.ஜி.ஆரின் சாதனைகளை பட்டியலிட்டு தனது குரலிலேயே பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் செய்துள்ள அளப்பறிய சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.