×

இன்று முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த அனுமதி!

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரங்குகளில் கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திறந்தவெளியில் நடத்த இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பங்கேற்பாளர்கள் உடன் அரசியல், மத கூட்டங்களில் நடத்தலாம் என்றும் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெறுவது அவசியம்
 

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரங்குகளில் கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திறந்தவெளியில் நடத்த இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பங்கேற்பாளர்கள் உடன் அரசியல், மத கூட்டங்களில் நடத்தலாம் என்றும் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாத ஊரடங்கு இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையிலும் தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது .