“இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்”- நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்
Nov 17, 2025, 20:29 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழக்க அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை போனில் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.