×

மணிப்பூர் கலவரமா, பாஜக-வின் கொலைக்களமா? - மனோ தங்கராஜ் கேள்வி

 

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு அனுப்ப வேண்டியது இராணுவத்தை அல்ல, நீதி தழுவிய அமைதிக்கான உத்தரவாதத்தை என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அனுப்ப வேண்டியது இராணுவத்தை அல்ல, நீதி தழுவிய அமைதிக்கான உத்தரவாதத்தை. பிரிட்டன் சாம்ராஜ்யத்திடமிருந்து விடுதலை பெற அண்ணல் காந்தி இராணுவ உதவியை நாடவில்லை. கத்தியின்றி இரத்தமின்றி வன்முறையற்ற அறவழியை தேர்ந்தெடுத்தார்.