அழகர் கோவில் ஆடி தேரோட்டம் நடத்த வழக்கு! – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை அழகர் கோவில் தேரோட்டம் வருகிற 3ம் தேதி நடைபெற வேண்டும். பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தை நடத்த கள்ளழகர் கோவில் தேரோட்டத்தையும்
இந்த வழக்கை நீதிபதிகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கறிஞர் ஸ்டாலின், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பூரி ஜெகன்னாதர் கோவிலில் நடந்தது போன்று இங்கும் தேரோட்ட அனுமதிக்க வேண்டும் என்றார்.