×

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை….விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறவுள்ளதாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள அலுவலக உதவியாளர் 1911, அலுவலக உதவியாளர் மற்றும் முழு நேர காவலர்- 1, நகல் பிரிவு அலுவலர் – 3 , சுகாதார பணியாளர் – 110 ,தூய்மைப் பணியாளர் -6 ,தூய்மைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் -17 , தூய்மைப் பணியாளர்
 

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறவுள்ளதாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள அலுவலக உதவியாளர் 1911, அலுவலக உதவியாளர் மற்றும் முழு நேர காவலர்- 1, நகல் பிரிவு அலுவலர் – 3 , சுகாதார பணியாளர் – 110 ,தூய்மைப் பணியாளர் -6 ,தூய்மைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் -17 , தூய்மைப் பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் -1 , தோட்டக்காரர் -28 ,காவலர் -496 ,இரவு காவலர் – 185 உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 3,800-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.15,700 – 50,000 (தரநிலை I ) என அறிவிப்பு வெளியானது.

ஜூன் 6 ஆம் தேதி விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.07.2021 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்