தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சென்னை, கோவை, திருப்பூர் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும்
Oct 28, 2020, 14:39 IST
தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சென்னை, கோவை, திருப்பூர் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.