×

கூண்டோடு தப்பித்த குற்றவாளிகள், மக்களே உஷார்!- ஹெச். ராஜா எச்சரிக்கை

 

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக குடியேறிய 75 வங்கதேச குற்றவாளிகளைக் கூட முறையாக கண்காணிக்க முடியவில்லை என பாஜக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சாடியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “கூண்டோடு தப்பித்த குற்றவாளிகள், மக்களே உஷார் !  தமிழகத்திற்கு சட்டவிரோதமாக குடியேறிய 75 வங்கதேச குற்றவாளிகளைக் கூட முறையாக கண்காணிக்க முடியவில்லை, இதில் “எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்ற வெற்றுப் பெருமை வேறு.