×


தொகுதி மறுவரையறை விவகாரம்...தமிழக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் - முதலமைச்சர் பேச்சு

 

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.