×

சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பிகள் இருந்ததால் அதிர்ச்சி!

 

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள வணிக வளாகத்தில் துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்குக் கோகிலா செல்வி என்பவர் 2 சிக்கன் பர்க்கர் வாங்கி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.

அப்போது அதில் சிறு துண்டுகளாகக் கம்பிகள் இருக்கவே, அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கடையை மூடி விற்பனையை தடை செய்தனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/F3O83rzv7fI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/F3O83rzv7fI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">