×

#BREAKING : இடைத்தேர்தலில் வெல்ல அதிரடி முடிவு.! தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக..!!

 

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

 

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:

 

1. மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த்

2. மாண்புமிகு அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன்

3. மாண்புமிகு அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார்

தேர்தல் பணிக்குழு

35 - மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:

பொறுப்பாளர்: 

மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா.