×

தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு- நயினார் நாகேந்திரன்

 

ஆளும் தவெக அரசு, உடனடியாகக் காவல்துறையை முடுக்கிவிட்டு தொண்டாமுத்தூர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

ஆளும் தவெக அரசு, உடனடியாகக் காவல்துறையை முடுக்கிவிட்டு தொண்டாமுத்தூர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்க, கோவை உட்படத் தமிழகம் முழுவதும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.