"சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் துணிச்சல் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது" - அன்புமணி வேதனை!!
Updated: Sep 15, 2022, 10:23 IST
தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் , குமரி மாவட்டம் திருவட்டாறு, மேக்கோடு, சித்திரங்கோடு பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இயங்கி வரும் கல்குவாரி தொடர்பான செய்தி தொலைக்காட்சியில் அரசு அனுமதி பெறாமலும், சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்துவதாகவும், தவறான தகவல்களை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளிவந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்