×

2020 நிமிடங்களில் 2020 கவிதைகள்: கின்னஸ் சாதனை படைத்த தமிழக இளைஞர்!

கவிதை எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எந்த தலைப்பு சொன்னாலும் உடனே கவிதை எழுதி அங்கிருப்பவர்களை அசத்தி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அடுத்த ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தந்தை சுந்தர்ராஜ் கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் சுந்தர்ராஜுக்கும் கவிதை எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எந்த தலைப்பு சொன்னாலும் உடனே கவிதை எழுதி அங்கிருப்பவர்களை அசத்தி வந்தார். அதேபோல் தமிழில் எதையாவது சாதிக்க வேண்டுமென்று நினைத்து வந்த
 

கவிதை எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எந்த தலைப்பு சொன்னாலும் உடனே கவிதை எழுதி அங்கிருப்பவர்களை அசத்தி வந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அடுத்த ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தந்தை சுந்தர்ராஜ் கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் சுந்தர்ராஜுக்கும் கவிதை எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் எந்த தலைப்பு சொன்னாலும் உடனே கவிதை எழுதி அங்கிருப்பவர்களை அசத்தி வந்தார். 

அதேபோல் தமிழில் எதையாவது சாதிக்க வேண்டுமென்று நினைத்து வந்த அவர்.  இரண்டாயிரத்து 20 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் திறமையை கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் விரைவில் இவரது கவிதைகள் புத்தகமாக வெளியாகி இருக்கிறது. 

சினிமா மீதும் தீராத காதல் கொண்டுள்ள இவர் திரைப்பட வாய்ப்புகளில் பாடல் எழுதும் முயற்சிகள்  கிடைக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.