×

10 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்க விலை!

ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 29.008 க்கு விற்கப் படுகிறது. ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 29.008 க்கு விற்கப் படுகிறது. கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென்று சுமார் 1500 ருபாய் வரை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை திடீரெனெ கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.3,626 க்கு விறக்கப்படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ருபாய்.336 உயர்ந்து ரூ.29,008 க்கு விற்கப்
 

ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 29.008 க்கு விற்கப் படுகிறது. 

ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 29.008 க்கு விற்கப் படுகிறது. 

கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென்று சுமார் 1500 ருபாய் வரை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை திடீரெனெ கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.3,626 க்கு விறக்கப்படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ருபாய்.336 உயர்ந்து ரூ.29,008 க்கு விற்கப்  படுகிறது.