×

“கோழிக்கடை காரரை கோழிபோல வெட்டிய  வீரலஷ்மி “19 முறை வெட்டுற அளவுக்கு அவர் என்னதான் செஞ்சார்? 

தமிழ்நாடு போடிநாயக்கனூர் வட்டத்தில் BL ராவ் பகுதியில் வசிக்கும் 31 வயதான ராஜன் என்பவர் ,அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டினருகே வளர்மதி என்ற 25 வயது பெண் வசிக்கிறார்.இருவரும் ஒரே தெரு என்பதால் நணபர்களானார்கள், பிறகு ராஜன் அவருக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான வளர்மதி பலமுறை அவரிடம் எச்சரித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரை 19 முறை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த இளம் பெண்.
 

தமிழ்நாடு போடிநாயக்கனூர் வட்டத்தில்  BL ராவ் பகுதியில் வசிக்கும் 31 வயதான ராஜன் என்பவர் ,அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டினருகே வளர்மதி என்ற 25 வயது பெண் வசிக்கிறார்.இருவரும் ஒரே தெரு என்பதால் நணபர்களானார்கள், பிறகு ராஜன் அவருக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான வளர்மதி பலமுறை அவரிடம் எச்சரித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரை 19 முறை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த இளம் பெண். 
தமிழ்நாடு போடிநாயக்கனூர் வட்டத்தில்  BL ராவ் பகுதியில் வசிக்கும் 31 வயதான ராஜன் என்பவர் ,அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டினருகே வளர்மதி என்ற 25 வயது பெண் வசிக்கிறார். இருவரும் ஒரே தெரு என்பதால் நணபர்களானார்கள், பிறகு ராஜன் அவருக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான வளர்மதி பலமுறை அவரிடம் எச்சரித்துள்ளார்.

ஆனால் அதற்கெல்லாம் மசியாத ராஜன் ஒருநாள் இரவு 12.30 மணியளவில் வளர்மதியின் வீட்டிற்குள் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு நுழைந்துள்ளார். அதனால் உஷாரான வளர்மதி வீட்டிலிருந்த மிளகாய்பொடியை எடுத்து அவரின் முகத்தில் வீசி, கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இந்த  தாக்குதலில் படுகாயமுற்ற ராஜனை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார். அவர் உடலில் 19 க்கும் மேற்பட்ட அருவா வெட்டு இருந்ததாக அதை பார்த்தவர்கள் கூறினார்கள்.
போலீசார் கொலை செய்த வளர்மதியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.