×

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 50 ஆவது பிறந்த நாள்…

தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் நினைவாக இந்த ரயிலுக்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. சென்னை முதல் மதுரை வரை திருச்சிராப்பள்ளி வழியே இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 50 வயது ஆகிறது. தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் நினைவாக இந்த ரயிலுக்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், தெற்கு ரயில்வேயில் இயங்கும் முக்கிய ரயில்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸும் ஒன்றாகும். பாண்டியன் எக்ஸ்பிரஸின்
 

தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் நினைவாக இந்த ரயிலுக்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது.

சென்னை முதல் மதுரை வரை திருச்சிராப்பள்ளி வழியே இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 50 வயது ஆகிறது. தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் நினைவாக இந்த ரயிலுக்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், தெற்கு ரயில்வேயில் இயங்கும் முக்கிய ரயில்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸும் ஒன்றாகும். 

பாண்டியன் எக்ஸ்பிரஸின் 50 ஆவது பிறந்த நாளான இந்த பொன் விழாவையொட்டி, தெற்கு ரயில்வே ஊழியர்களும், இந்த ரயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.