×

தமிழ்நாட்டில் எப்போதுமே இரு மொழிக்கு கொள்கை தான்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்று கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்று கூறியுள்ளார். இன்று சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே கொள்கையைப் பற்றி கேள்வி எழுந்தற்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டில் இன்று, நேற்று, நாளை என எப்போதுமே இரு
 

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்று கூறியுள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்று கூறியுள்ளார். 

இன்று சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே கொள்கையைப் பற்றி  கேள்வி எழுந்தற்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டில் இன்று, நேற்று, நாளை என எப்போதுமே  இரு மொழிக் கொள்கை தான். மக்களால் விரும்பப் படாத எந்த மொழியும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்தார். 

மேலும், அண்ணா காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படும் இந்த இருமொழிக் கொள்கை தான், கடைசி வரை  தமிழகத்தில் கடைப் பிடிக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.