தமிழகத்தில் மழை பெய்யும்!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தமிழகத்தின் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை
Sep 14, 2019, 09:10 IST
தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு தமிழகத்தின் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், இரவில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.