×

கொசுவலை தயாரிப்பில் ரூ.32 கோடி வரி ஏய்ப்பு! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

இதையடுத்து அங்குவந்த வருமான வருமான துறை அதிகாரிகள் அவரின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். கரூரில் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக வருமான வரிசோதனை நடந்து வருகிறது. சிவசாமி என்பவருக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அங்குவந்த வருமான வருமான துறை அதிகாரிகள் அவரின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் கடந்த 2 நாட்களாக
 

இதையடுத்து அங்குவந்த வருமான வருமான துறை அதிகாரிகள் அவரின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை செய்து வருகின்றனர்.

கரூரில் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில்  தொடர்ந்து மூன்றாம் நாளாக வருமான வரிசோதனை நடந்து வருகிறது. சிவசாமி என்பவருக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு  நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அங்குவந்த வருமான வருமான துறை அதிகாரிகள் அவரின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். இதில் 32 கோடி ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இன்னும் பல வரி ஏய்ப்புக்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக  வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாந்தோன்றிமலை தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் சிவசாமிக்கு சொந்தமான இடங்களில் நடத்த சோதனையில் இன்னும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாக  தெரிகிறது.