×

எமனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டிய மதுரை மக்கள்!

மதுரையில் அரசியர் பிரமுகர் ஒருவர் உயிரிழந்ததற்கு எமதர்ம ராஜாவுக்கே கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அரசியர் பிரமுகர் ஒருவர் உயிரிழந்ததற்கு எமதர்ம ராஜாவுக்கே கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம், சடங்கு, காதணி விழா போன்ற நல்ல விஷயங்களுக்கு போஸ்டர் ஒட்டுவது போல உயிரிழந்தாலும், அகால மரணமடைந்தாலும் போஸ்டர் ஒட்டும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக
 

மதுரையில் அரசியர் பிரமுகர் ஒருவர் உயிரிழந்ததற்கு எமதர்ம ராஜாவுக்கே கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் அரசியர் பிரமுகர் ஒருவர் உயிரிழந்ததற்கு எமதர்ம ராஜாவுக்கே கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம், சடங்கு, காதணி விழா போன்ற நல்ல விஷயங்களுக்கு போஸ்டர் ஒட்டுவது போல உயிரிழந்தாலும், அகால மரணமடைந்தாலும் போஸ்டர் ஒட்டும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக உள்ளார். இவரின் தந்தை அய்யாவு கடந்த 25ஆம் தேதி காலமானார்.

இவரின் இறப்பை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என அச்சடிக்கப்பட்டுள்ளது.