×

“புருஷன் போர் அடிச்சி ,பக்கத்து வீட்டுக்காரன் ,அவனும் போர் அடிச்சி இனனொருத்தனோட …” -அடுத்து அந்த பெண் செய்த கேவலம்

ஒரு வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ராமநகரை சேர்ந்த கிரண் என்பவர் , வேலைக்காக மாதவாராவுக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே சித்தராஜ் என்பவர் வசித்து வந்திருந்தார். சித்தராஜிடன், கிரணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு கிரண் அடிக்கடி சென்ற போது, சித்தராஜ் மனைவி ஸ்வேதாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில், உடல் நலக்குறைவு
 

ஒரு வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ராமநகரை சேர்ந்த கிரண் என்பவர் , வேலைக்காக மாதவாராவுக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே சித்தராஜ் என்பவர் வசித்து வந்திருந்தார். சித்தராஜிடன், கிரணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு கிரண் அடிக்கடி சென்ற போது, சித்தராஜ் மனைவி ஸ்வேதாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில், உடல் நலக்குறைவு காரணமாக சித்தராஜ் இறந்துவிட்டார்.

அதன் பிறகு அந்த பெண் ஸ்வேதா அந்த கிரனோடு தன்னுடைய டீனேஜ் மகளோடு வசித்தார் .அதன் பிறகு அந்த கிரண் அவரின் டீனேஜ் மகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியதால் இருவரும் பிரிந்தனர் அதன் பிறகு அந்த கிரனுக்கு வேறொரு பெண்ணோடு கல்யாணம் ஆனது .அதன் பிறகும் அந்த கிரண் ஸ்வேதாவுடன் உறவு கொண்டார் .பிறகு அந்த ஸ்வேதாவுக்கு கிரண் போர் அடித்தததில் டேவிட் என்பவருடன் கள்ள உறவு கொண்டார் .அதன் பிறகு அந்த டேவிட்டுக்கும் கிரனுக்கும் ஸ்வேதா விஷ்யத்தில் தகராறு வந்தது .அதனால் அந்த ஸ்வேதா டேவிட்டுடன் சேர்ந்து அந்த கிரனை கடந்த 7-ந் தேதி கொலை செய்து வீசி விட்டனர்
இந்த நிலையில் கிரண் கொலை வழக்கில், அவரது கள்ளக்காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மாதவாராவை சேர்ந்த ஸ்வேதா (வயது 33) , பெங்களூரு எம்.எஸ்.பாளையாவை சேர்ந்த டேவிட் (31) , ஜாலஹள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28), தினேஷ் (29) என்று தெரிந்தது.