×

காதலியின் காது மடலில் உடலுறவு வைத்து கொண்ட காதலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!

உடலுறவில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு முன் விளையாட்டுகள் பிடிக்கும். சிலருக்கு உடலுறவு மேற்கொள்வது பிடிக்கும். இன்னும் சிலருக்கு பிறப்புறுப்பை விடுத்து வேறு இடங்களில் உடலறவு வைப்பது பிடிக்கும். இவ்வாறான ஆசைகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை தான். ஆனால் அவர்களின் ஆசையை இணையரிடம் முதலில் சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஆனால் இந்தப் புரிதல் நிறைய ஆண்களிடமும் பெண்களிடமும் இல்லாமல் போவது
 

உடலுறவில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு முன் விளையாட்டுகள் பிடிக்கும். சிலருக்கு உடலுறவு மேற்கொள்வது பிடிக்கும். இன்னும் சிலருக்கு பிறப்புறுப்பை விடுத்து வேறு இடங்களில் உடலறவு வைப்பது பிடிக்கும். இவ்வாறான ஆசைகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை தான். ஆனால் அவர்களின் ஆசையை இணையரிடம் முதலில் சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஆனால் இந்தப் புரிதல் நிறைய ஆண்களிடமும் பெண்களிடமும் இல்லாமல் போவது துரதிருஷ்டம்.

இது இயற்கை வகையறா. செயற்கையாக தூண்டப்படும் வகையறாவும் இதில் அடங்கும். வலைதளங்களில் வெளியாகக் கூடிய ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு, ரியல் லைப்பிலும் அதனை பரிசோதித்துப் பார்க்க இளைஞர்கள் பலர் எத்தனிக்கின்றனர். இது முழுக்க முழுக்க செயற்கையான புறத்தூண்டல்களாலேயே நடைபெறுகிறது. இணையருக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையா என்றே தெரியாமல் இவ்வாறான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியும் நடக்குமா என நாம் வாயைப் பிளக்கும் வகையிலான சம்பவத்தை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

காதலியின் காது மடலில் பிறப்புறுப்பை நுழைத்து இளைஞர் வருவர் உடலுறவு மேற்கொண்டுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டு கடும் அவதியடைந்த அந்த இளம்பெண் விவகாரத்தை வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “நானும் எனது காதலனும் தனிமையில் இருந்தோம். அப்போது அவன் என்னுடைய காது மடலில் அவனது பிறப்புறுப்பை நுழைக்க முயற்சித்தான். இதனால் காயம் உண்டானது. நிறைய வலிக்கிறது. இதனை எப்படி நான் மருத்துவர்களிடம் சொல்லி சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். வீட்டிலிருந்தே குணப்படுத்தும் எதாவது சிகிச்சை இருந்தால் சொல்லுங்கள்” என அழாத குறையாக கூறியுள்ளார்.