கொரோனாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசு இதுவரை ரூ.10 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வினர் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசின் கொரோனா பணிகள் தொடர்பாக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்” என்றார்.