×

“மயக்கமாயிருக்கும் போது என்னடா செஞ்சே? ” அலங்கோல நிலை கண்டு அலறிய விமான பணிப்பெண்

ஒரு விமான பணிப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த ஒரு நண்பரை போலீஸ் கைது செய்தது . குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வெஜல்பூர் பகுதியில் வசிப்பவர் 22 வயதான அஜித் திரிவேதி.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார் .இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 20 வயதான பயிற்சி விமான பணி பெண்ணோடு இன்ஸ்டாக்ராம் மூலம் நட்பு கொண்டார் .இருவரும் கடந்த ஏழு மாதமாக இந்த சமூக ஊடகம் மூலம் அரட்டையடித்து வந்தனர் .
 

ஒரு விமான பணிப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த ஒரு நண்பரை போலீஸ் கைது செய்தது .

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வெஜல்பூர் பகுதியில் வசிப்பவர் 22  வயதான அஜித் திரிவேதி.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார் .இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 20 வயதான பயிற்சி விமான பணி பெண்ணோடு இன்ஸ்டாக்ராம் மூலம் நட்பு கொண்டார் .இருவரும் கடந்த ஏழு மாதமாக இந்த சமூக ஊடகம் மூலம் அரட்டையடித்து வந்தனர் .

பின்னர் அந்த அஜித் திரிவேதி அந்த விமான பணிப்பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு கூப்பிட்டார் .அவரின் பேச்சை நம்பி அந்த பெண் அவரின் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனார் .அப்போது அந்த அஜித் திரிவேதி அந்த பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்தார் .அதை வாங்கி குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்து அங்கயே விழுந்தார் .அந்த நேரம் அந்த அஜித் திரிவேதி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .மேலும் அந்த சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவும் எடுத்தார் .அதன் பிறகு அந்த வீடியோவினை காண்பித்து அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார் .அவரின் கோரிக்கைகளை அவர்  நிராகரித்த போதெல்லாம், அவரால் தாக்கப்பட்டார்.இதனால் பாதிக்கப்பட்ட அந்த விமான பணிப்பெண் அங்குள்ள காவல் நிலயத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த அஜித் திரிவேதியை கைது செய்தது..பின்னர் அவரை சிறையிலடைத்தனர் .