நசரத்பேட்டை குபேர வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாண வைபவம்
சென்னை சென்னை பூந்தமல்லியை அடுத்த நசத்பேட்டையில் உள்ள பிரசித்த பெற்ற குபேர வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. புரட்டாசி மாத நான்காவது வாரத்தை முன்னிட்டு பெருமாளுக்கு முன்னதாக காலையில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தபட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், கொரனோ நோய்த்தொற்றில் இருந்து மக்கள் முற்றிலும் விடுபட வேண்டி சிறப்பு பூஜைகள்
Oct 12, 2020, 11:52 IST
சென்னை
சென்னை பூந்தமல்லியை அடுத்த நசத்பேட்டையில் உள்ள பிரசித்த பெற்ற குபேர வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. புரட்டாசி மாத நான்காவது வாரத்தை முன்னிட்டு
பெருமாளுக்கு முன்னதாக காலையில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தபட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், கொரனோ நோய்த்தொற்றில் இருந்து மக்கள் முற்றிலும் விடுபட வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.