தேனியில் வ.உ.சி. பிறந்த நாள் விழா- மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் கம்பத்தில் வேளாளர் கூட்டமைப்பு சார்பில் வஉசி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரரும் முதல் முதலாக கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனார் 149 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கம்பத்தில் வேளாளர் பெருமக்கள் மத்திய சங்க தலைவர் முருகேசன், தலைமையில் இளைஞர்கள் திரண்டு வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்
Sep 5, 2020, 20:26 IST
தேனி மாவட்டம் கம்பத்தில் வேளாளர் கூட்டமைப்பு சார்பில் வஉசி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரரும் முதல் முதலாக கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனார் 149 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, கம்பத்தில் வேளாளர் பெருமக்கள் மத்திய சங்க தலைவர் முருகேசன், தலைமையில் இளைஞர்கள் திரண்டு வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்