×

திருச்செந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணி ஆதித்தன் காலமானார்!

திருச்செந்தூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணி ஆதித்தன் இன்று மாலை 6 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. இவர் 1984 முதல் 1989 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982-1987 காலத்தில் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தக்கர் பணியில் இருந்தவர். தற்போது இவர் தக்ஷினா மாரா நாடார் சங்கத்தின் தலைவராகவும், தூத்துக்குடி அமெச்சூர் கபோடி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
 

திருச்செந்தூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணி ஆதித்தன் இன்று மாலை 6 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. இவர் 1984 முதல் 1989 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982-1987 காலத்தில் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தக்கர் பணியில் இருந்தவர். தற்போது இவர் தக்ஷினா மாரா நாடார் சங்கத்தின் தலைவராகவும், தூத்துக்குடி அமெச்சூர் கபோடி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.