ராமேஸ்வரம்- மகாலட்சுமி கோலத்தில் எழுந்தருளிய பர்வதவர்த்தினி அம்பாள்
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நடந்து வரும் நவராத்திரி உற்சவத்தில் இரண்டாவது நாளான நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி, கொலு மண்டபத்தில் ஸ்ரீமகாலட்சுமி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்னர், மேள வாத்தியங்கள் முழங்க அம்பாள் பர்வதவர்த்தினிக்கும், ஸ்ரீசக்கரத்திற்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து தூரத்திலிருந்து பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
Oct 19, 2020, 11:45 IST
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நடந்து வரும் நவராத்திரி உற்சவத்தில் இரண்டாவது நாளான நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி, கொலு மண்டபத்தில் ஸ்ரீமகாலட்சுமி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதன் பின்னர், மேள வாத்தியங்கள் முழங்க அம்பாள் பர்வதவர்த்தினிக்கும், ஸ்ரீசக்கரத்திற்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து தூரத்திலிருந்து பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.