×

திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! 4 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி காலனி பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் கௌரி (50) விஜய வாணி ( 29) விஜயலட்சுமி (24) விஜயகுமார் (23) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விஜயகுமார் இன்று மாலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. இந்நிலையில் விஜயகுமார் இறந்த துக்கத்தில் வீட்டிலிருந்த மகள்களும், மனைவியும் வேண்டுமென்றே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. சிலிண்டர் வெடித்தது? தற்கொலையா? என நவல்பட்டு போலீசார் விசாரணை வருகின்றனர்.
 

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி காலனி பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் கௌரி (50) விஜய வாணி ( 29) விஜயலட்சுமி (24) விஜயகுமார் (23) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விஜயகுமார் இன்று மாலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

இந்நிலையில் விஜயகுமார் இறந்த துக்கத்தில் வீட்டிலிருந்த மகள்களும், மனைவியும் வேண்டுமென்றே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. சிலிண்டர் வெடித்தது? தற்கொலையா? என நவல்பட்டு போலீசார் விசாரணை வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்