மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்கள் மூட உத்தரவு! – மதுரை மாநகராட்சி அதிரடி
கொரோனா பரவல் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்களுக்கு மூட மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் பழ அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழ அங்காடியில் கடை வைத்து நடத்தி வருபவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்று கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பழ அங்காடியை மூட மதுரை மாநகராட்சி
Jun 19, 2020, 16:18 IST
கொரோனா பரவல் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பழ அங்காடியை 10 நாட்களுக்கு மூட மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.