×

“அடப்பாவி இப்படியா காஞ்சி போயிருக்கிங்க ..”தனியா இருந்த 88 வயது பாட்டிக்கு நேர்ந்த நிலை

வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கோயம்பேடு அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 73 வயதான பாலசுந்தரம்.இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது ,அதனால் அவர் குடிபோதையில் அந்த பகுதியில் பலரோடு தகராறு செய்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு 88 வயதான மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார் .அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் யாருமின்றி தனியாக வசித்து
 

வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சென்னை கோயம்பேடு அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 73 வயதான பாலசுந்தரம்.இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது ,அதனால் அவர் குடிபோதையில் அந்த பகுதியில் பலரோடு தகராறு செய்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு 88 வயதான மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார் .அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் யாருமின்றி தனியாக வசித்து வந்துள்ளார் .அருகில் வசிக்கும் உறவினர்கள் எப்போதாவது அவரை வந்து பார்த்து விட்டு போவார்கள்
இதற்கிடையே இதையறிந்த அந்த பாலசுந்தரம் கடந்த வாரம் மதுபோதையில் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார் .
அப்போது வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பாலசுந்தரத்தை பிடித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பாலசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.