×

“இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000”..2 ஆண்டுகளுக்கு வழங்க முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பலர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட அரசு, மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டப்படிப்பை முடிப்பவர்கள் 4 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதால் இளம் வழக்கறிஞர்களுக்கு இந்த
 

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பலர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட அரசு, மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டப்படிப்பை முடிப்பவர்கள் 4 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதால் இளம் வழக்கறிஞர்களுக்கு இந்த நிதியுதவியை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.