×

ரூ.1600 கோடி அம்போ… ரகசிய கூட்டம் போடும் சசிகலா ஃபேமிலி..!

இது தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கிற விவேக் வீட்டில் சசிகலா குடும்பம் ஒன்று கூடி, ரகசிய ஆலோசனை நடத்துகிறார்கள். சொத்து குவிப்பு வழக்க்கில் கைதான சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா, இளவரசி, அவரின் மகன் விவேக் என அனைவரும் தங்கி இருந்தார்கள். அதனால், அவர்கள் மூன்று பேருக்கும் தான் ஜெயலலிதா சொத்து விபரங்கள் அனைத்தும்,
 

இது தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கிற விவேக் வீட்டில் சசிகலா குடும்பம் ஒன்று கூடி, ரகசிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

சொத்து குவிப்பு வழக்க்கில் கைதான சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்கள்.  ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா, இளவரசி, அவரின் மகன் விவேக் என அனைவரும் தங்கி இருந்தார்கள்.

அதனால், அவர்கள் மூன்று பேருக்கும் தான் ஜெயலலிதா சொத்து விபரங்கள் அனைத்தும், தெளிவாக தெரியுமாம். மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட போது பழைய ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களை 1,600 கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்து சசிகலா பல சொத்துக்களை வாங்கின விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கிற விவேக் வீட்டில் சசிகலா குடும்பம் ஒன்று கூடி, ரகசிய ஆலோசனை நடத்துகிறார்கள்.