×

ராஜபக்சே அமைச்சரவையில் தமிழர்களுக்கு வாய்ப்பு! முஸ்லிம்கள் புறக்கணிப்பு!

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பெருவாரியான வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார். மஹிந்த ராஜபக்சேவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்று கொண்டது. இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பெருவாரியான வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார். மஹிந்த ராஜபக்சேவின் தலைமையிலான புதிய
 

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பெருவாரியான வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார். மஹிந்த ராஜபக்சேவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்று கொண்டது.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பெருவாரியான வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார். மஹிந்த ராஜபக்சேவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்று கொண்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் மஹிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி தமிழரான ஆறுமுக தொண்டைமானும், வட மாகாணத்தை சேர்ந்த தமிழரான டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். ஆறுமுக தொண்டமானுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் துறையும், டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அமைக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களில் ஒருவருக்குக் கூட பதவி வழங்கப்படாதது இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.