×

ப.சிதம்பரமே ஒரு வழக்கறிஞர்! இந்த வழக்கை எப்படி சமாளிப்பது என அவருக்கு நன்றாக தெரியும் – துரைமுருகன் சூசனம்!! 

சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியுமென திமுக பொருளார் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியுமென திமுக பொருளார் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “ப.சிதம்பரம் அவர்கள்
 

சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியுமென திமுக பொருளார் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியுமென திமுக பொருளார் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “ப.சிதம்பரம் அவர்கள் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள், வழக்குகள் குறித்த  விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தை பத்திரிக்கைகளில் பார்த்து தான் அறிந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் . அரசு சார்ந்த செயல்பாடுகள் பல்வேறு துறைகளில் துறைகளில் தேக்கங்கள் இருந்து வருகின்றன. அதுகுறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ” என்று கூறினார்.