×

ப. சிதம்பரத்தை தொடர்ந்து அடுத்த செக் ஸ்டாலினுக்குதான் – ஹெச். ராஜா அதிரடி!

ப.சிதம்பரம் போல விரைவில் தமிழகத்தில் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் போல விரைவில் தமிழகத்தில் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “தமிழகம் என்போதுமே ஆன்மீக பூமிதான்; நாத்திகவாதிகளுக்கு இங்கு இடமில்லை என்பதை அத்திவரதர் நிரூபித்துள்ளார். ஆன்மீகத்தை ஊடகமாக பயன்படுத்தி தேசபக்தி வளர்க்கப்பட்டது. பியூஷ் மனுஷ் ஒரு அர்பன், நக்சல்.
 

ப.சிதம்பரம் போல விரைவில் தமிழகத்தில் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம் போல விரைவில் தமிழகத்தில் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “தமிழகம் என்போதுமே ஆன்மீக பூமிதான்; நாத்திகவாதிகளுக்கு இங்கு இடமில்லை என்பதை அத்திவரதர் நிரூபித்துள்ளார். ஆன்மீகத்தை ஊடகமாக பயன்படுத்தி தேசபக்தி வளர்க்கப்பட்டது. பியூஷ் மனுஷ் ஒரு அர்பன், நக்சல். பாஜக அலுவலகத்தில் நிழைந்த பியூஷ் மனுஷை குண்டர் சண்டத்தில் கைது செய்ய வேண்டும். ரஜினி பற்றி விமர்சனம் செய்யக் கூடாது. ஏனெனில் அவர் தமது அரசியல் குறித்த நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

 ரஜினி மிகப்பெரிய ஆளுமை; அவர் குறித்த விமர்சனங்கள் நாகரீகமற்றது. ப.சிதம்பரம் போல தமிழகத்தில் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகும்” எனக்கூறினார்.